நள்ளிரவில் தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

388

அரவிந்த்…

காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வசித்து வந்த அண்ணாதுரையின் 28 வயது மகன் அரவிந்த்.

கடந்த 21ஆம் தேதி ம.து அ.ரு.ந்திவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அவரை அண்ணாதுரை க.ண்.டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்ட நிலையில், ஆ.த்.தி.ர.ம.டைந்த அரவிந்த் அண்ணாதுரையை ச.ர.மா.ரியாக,

அ.டி.த்து கீழே தள்ளியதில் அவர் ம.ய.க்.க.ம.டை.ந்ததாக கூறப்படுகிறது.

மதுரை ராஜாஜி அ.ர.சு ம.ரு.த்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,

வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.