ப்பா… மொரட்டு பீசு.. அக்மார்க் நாட்டுகட்ட.. கவர்ச்சி உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் நிவேதா பெத்துராஜ்!!

3638

நிவேதா பெத்துராஜ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மட்டுமல்லாமல் நடிகை நிவேதா பெத்துராஜிற்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர்

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் கதைக்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.

அந்த வகையில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மட்டுமில்லாமல் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். எனவே பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிப்பதில் எந்த கஞ்சத்தனம் காட்டுவதில்லை நடிகை நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மையமாகக் கொண்டு உருவான பார்ட்டி என்ற திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்த பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த காட்சிகள் படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த படம் இன்னமும் வெளியாகாமல் பொட்டியிலேயே தூங்குகின்றது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம் பிசியாக நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் கூட தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறவிடுவதில்லை அம்மணி. அந்த வகையில், தற்போது ஒரு வழி வகுக்கக் கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.