பாத்தவுடனே பம்பரம் விட தோணுது… அந்த இடத்தை அப்படியே காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை!!

544

கெட்டிகா சர்மா..

சினிமா மற்றும் மாடலிங் துறையில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் கெட்டிகா சர்மாவும் ஒருவர். டெல்லியில் பிறந்தாலும் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் கெட்டிகா சர்மா.

ரொமாண்டிக் மற்றும் லக்‌ஷயா என சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் ஆந்திர திரையுலகில் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, மாடலிங் துறையில் நுழைந்தார்.

அந்த துறையில் நீடிப்பதற்காக முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அதில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அந்த இடத்தில் பம்பரம் விடும் ஆசையை தூண்டியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.