குழந்தையின் உயிரை பறித்த ஐஸ் கிரீம் :.. பலரை பதை பதைக்க வைக்கும் புகைப்படம்!!

3034

ஐஸ் கிரீம்

அசுத்தமான தண்ணீரில் தயாரித்த ஐஸ் க்ரீமை சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

ஐஸ் க்ரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அதுவும் வீதி ஓரங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் ஐஸ் க்ரீமை சாப்பிடவே வேண்டாம்.

அசுத்தமான நீரில் செய்த ஐஸ் க்ரீம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது. இந்த பிஞ்சுக் குழந்தையை போல ஏனைய குழந்ழதகளின் உயிரையும் ஐஸ் க்ரீம் காவு கொண்டு விடும் மறுக்க முடியாத உண்மை.