பிரபல சீரியல் நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்!!

1909

நடிகை தினா தத்தா

அண்மைகாலமாக Me Too ல் சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள். பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி வெளிப்படையாக கூறிவருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹிந்தி டிவி சானலை சேர்ந்த சீரியல் நடிகை தினா தத்தாவும் பாலியல் புகார் அளித்துள்ளார்.

தாயன் என்ற சீரியலில் நடித்து வரும் அவர் நெருக்கமாக நடிக்கும் காட்சியில் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் மோஹித் திட்டமிட்டே தன்னிடம் சில்மிஷம் செய்ததாக தயாரிப்பாளரிடம் புகார் அளித்ததாகவும் டீனா கூறியுள்ளார்.

இதுகுறித்து மோஹித் டீனா தத்தா முதலில் தனக்கு தொல்லை எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார். இப்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி மாற்றி பேசி வருகிறார். படப்பிடிப்பில் என்னால் அவருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டு இருந்தால் அப்போதே சொல்லி இருக்கலாமே என கூறியுள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.