கணவருக்கு பயந்து பிக்பாஸ் நித்யா எடுத்த அதிர்ச்சி முடிவு!!

826

பிக்பாஸ் நித்யா

கணவருக்கு பயந்து நித்யா எடுத்த அதிர்ச்சி முடிவுபிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்ந்தது போல காட்டப்பட்டாலும் அவர்கள் இடையே இன்னும் சண்டை தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் தேசிய பெண்கள் கட்சி என்கிற அரசியல் கட்சி சார்பாக நித்யா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் இல்லை, டெல்லியில்.

”காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன். நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப்பத்தி அவதூறு பரப்பணும்கிற ப்ளான் வச்சிருந்தார் பாலாஜி. அவருக்கு பயந்துதான் டெல்லியில் போட்டியிடுகிறேன்” என