விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகளின் சோக முடிவு : அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

567

அதிர்ச்சியடைந்த பெற்றோர்

ஐதராபாத் மாநிலத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகள் திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் மகள் விஜயா (23). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக வீடு திரும்பிய விஜயா, தன்னுடைய அறையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விஜயாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விஜயாவின் சகோதரர் ரகுமா, நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு 8 மணியளவில் போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.