மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ் : கைதாகும் முக்கிய போட்டியாளர்?

1719

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ்

பிக் பாஸ் 3ல் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனிடம் விசாரணை நடத்த போலீஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பிக்பாஸ் செட் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் தமிழ்நாடு 2019 நடத்துவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் வந்த நிலையில் அது பற்றிய விசாரணை தான் போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

மீரா மிதுன் கைத்தவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.