திருமணமான இளம் பெண்ணுடன் முறையற்ற பழக்கம் : வீட்டை விட்டு வெளியேறி எடுத்த விபரீத முடிவு!!

1491

முறையற்ற பழக்கம்

தமிழகத்தில் முறையற்ற பழக்கத்தால் இளம் ஜோடி விஷம் குடித்து த ற்கொ லை செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கோவிலூர் கிராமத்தின் ஏரியில் சுமார் 25 வயதுடைய ஆணும், பெண்ணும் இ றந்து கிடப்பதாக அனக்காவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், இரண்டு பேரின் உ டல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில்,

செய்யாறு தாலுகா விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அகிலா(24)-வுக்கும் சுரேசின் சித்தப்பா மகன் அய்யப்பனுக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கு வந்து வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.