வேறொரு பெண்ணுடன் நட்பு : கணவனை கொ டூரமாகக் கொ ன்ற மனைவி பகீர் வாக்குமூலம்!!

809

பகீர் வாக்குமூலம்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கணவனை படுக்கை அறையில் வைத்து ச ரமாரியாக கு த்தி கொ லை செய்த மனைவி, நடந்தவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நல்லோஸ்பரா பகுதியில் குடியிருந்து வந்தவர் 36 வயதான சுனில் கடம். இவரது மனைவி 33 வயதான ப்ரனாளி.
கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 7 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில், சுனிலுக்கும் மனைவி ப்ரனாளிக்கும் சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி ச ண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் இவர்களுக்குள் ச ண்டை வெ டித்துள்ளது. தங்கள் படுக்கை அறையில் வா க்குவாதம் செய்தபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த சுனிலை, சமையல் க த்தியால் அவரது மனைவி ப்ரனாளி ச ரமாரியாக கு த்தியுள்ளார். சத்தம் போடக் கூடாது என்பதற்காக சுனிலின் தொ ண்டையை க த்தியால் கு த்தியுள்ளார்.

இதில் சுனில் உ யிரிழந்தார். பின்னர் வெளியில் வந்த ப்ரனாளி, வீட்டுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார், மாமியாரை எழுப்பி, சுனில் தன்னைத் தானே கு த்திக்கொண்டு த ற்கொ லை செய்துகொண்டார்’ எனக் கூறிவிட்டு அழுது நாடகமாடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொ லை செய்துகொள்ள நினைக்கும் ஒருவர் எதற்காகத் தன்னைத் தானே இத்தனை முறை க த்தியால் கு த்த வேண்டும் என்ற சந்தேகம் காவலர்களுக்கு எழுந்துள்ளது.

தன் கணவர் தற்கொ லை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய ப்ரனாளி, காவலர்களின் விசாரணையில் முதலில் சிக்கிக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், தன் கணவர், வேறு ஒரு பெண்ணுடன் நட்பு வைத்திருந்ததால் அதைக் கண்டுபிடித்துக் கண்டித்தேன்.

அவர் கேட்காததால் அதற்குப் ப ழிவாங்கவே கொ லை செய்தேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ப்ரனாளி மீது கொ லை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குழந்தைகள் இருவரும் சுனிலின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.