ஆ பாச திரைப்பட நடிகையானது எப்படி? அதிலிருந்த சவால்கள் : மனம் திறந்து பேசிய மியா கலீபா!!

565

மியா கலிபா

ஆ பாச திரைப்பட நடிகையாக இருந்த மியா கலிபா அந்த துறைக்குள் தான் நுழைந்தது பற்றியும் பின்னர் வெளியேறியது எப்படி எனவும் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

ஒரு சமயம் ஆ பாச திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மியா கலீபா. பின்னர் ஆ பாச படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து அவர் அதிலிருந்து விலகிவிட்டார்.

அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், நான் என் சிறு வயது முழுவதும் மிகவும் பருமனாக இருந்தேன். ஆண்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான் கவர்ச்சிகரமாக இல்லை என்று நினைப்பேன்.

பின்னர் என் எடையை கணிசமாக குறைக்க தொடங்கினேன். மிகவும் பெரிதாக இருந்த என் மார்பகங்கள், சரியான அளவிற்கு மாறின. திடீரென ஆண்கள் பார்வை என் பக்கம் திரும்பியது.

முதன்முதலில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை அவர்கள் புகழ்ந்து பேசியதை முதல் முறையாக கேட்டேன். திடீரென ஒருவர் வந்து என்னை ஆ பாசப் படங்களில் நடிக்க அழைக்கவில்லை. என்னை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், மொடலிங் செய்கிறீர்களா?

நி ர்வாண மொடலாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இப்படி தான் ஆ பாச திரைப்பட துறைக்குள் நுழைந்தேன். ஹிஜாப் அணிந்து ஆ பாசக் காட்சிகளில் நான் நடித்த போது ஐஎஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்னை மி ரட்டினார்கள்.

ஆ பாச படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்தபின்னர் ஒரு மாதம் கழித்து நான் ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, அவர்களிடம் என் ராஜினாமா கடிதத்தை அளித்தேன். பின்னர் அவர்களிடம் நான் எப்படி உணர்கிறேன் என்று கூறினேன்.

என்னை அந்த துறையை விட்டு போக வேண்டாம், இதெல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள், ஆனால் நான் என் முடிவை மாற்றவில்லை என கூறியுள்ளார்.