திடீரென ரம்யாகிருஷ்ணன் உ யிரிழந்தாக கூறிய மருத்துவர்கள் : அதிர்ச்சியில் உறைந்த கணவர்!!

394

ரம்யாகிருஷ்ணன்

தமிழகத்தில் பிரரம்யாகிருஷ்ணன்சவத்துக்காக சேர்க்கப்பட்ட ரம்யாகிருஷ்ணன் என்ற இளம்பெண் உ யிரிழந்த நிலையில் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்தார் என தந்தை புகார் அளித்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ரம்யாகிருஷ்ணன் (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரம்யாகிருஷ்ணன் கர்ப்பமானார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்த ரம்யாகிருஷ்ணனுக்கு நேற்றுமுன்தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், ரம்யாகிருஷ்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இ றந்துபோனதாக கணவரிடமும் உறவினர்களிடமும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ரம்யாகிருஷ்ணனின் தந்தை மாரியப்பன், தனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்களின் தவறான சிகிச்சையால் தான் இறந்து போனார்.

இது சம்மந்தமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.