க வர்ச்சியால் இளைஞர்களை மயக்கிய அழகிகள் : சோதனை செய்ததில் உண்மை வெளியானது!!

344

தமிழகத்தில் அழகிகள் போல அச்சு அசலாக வேடமணிந்து பணம் பறித்த இளம் இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).இவர் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்தார். மாற்றுச்சான்றிதழ் தொலைந்துவிட்டதால் அதன் நகலை வாங்க கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு வந்தார்.

பின்னர் சாலையில் அவர் நடந்து வந்தபோது க வர்ச்சியாக உடையணிந்து வந்த 2 அழகிகள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் ரூ.10 கொடுத்தார். இதை வாங்க மறுத்த அழகிகள் திடீரென்று விக்னேசை மி ரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர்.

இதனால் அவர் அழகிகளுடன் வா க்குவாதம் செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பொலிசார் அழகிகளை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தங்களின் பெயர் கனி, ஆனந்தி என்று கூறினர். ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விக்னேஷிடம் பணம் பறித்தது அழகிகள் அல்ல. அழகிகள் போல் வேடம் அணிந்து புதுவிதமான வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில், அவர்கள் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர்கள் என்பதும், மணி என்பவர் கனி என்றும், ஆனந்தன் என்பவர் ஆனந்தி என்றும் தங்களது பெயரை மாற்றி, அழகிகள் போல் சேலை மற்றும் நவநாகரிக உடை அணிந்து வாலிபரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.

இதே போல கேரளாவை சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 அழகிகள் திடீரென்று, சவுகத் அலியை இடித்து தள்ளினர். பின்னர் அவர்கள் 5 பேரும், சவுகத்அலி தங்களிடம் செய்ததாக கூறி பணம் ப றிக்க முயன்றனர்.

இது குறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் 5 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் ப றிக்க முயன்றது ஆண்களான விஜய் (21), ரத்தீஷ் (22), மணி (28), சச்சின் (21), கிரியா பியான்ஸ் (25) என்பது தெரிய வந்தது.

பணம் ப றிப்பதற்காக அவர்கள் 5 பேரும் அழகிகள் போல் வேடம் அணிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.