மூன்று வயது சிறுவனின் நா க்கை து ண்டித்து ஆற்றில் வீ சிய கொ டூர தா ய்!!

336

கொடூர தாய்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூன்று வயது மகனின் நா க்கை து ண்டித்த பின்னர் தாயார் ஒருவர் சிறுவனை ஆ ற்றில் வீ சி கொ லை செய்த சம்பவம் ந டுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயதான கமலா என்ற யுவதியே சொந்த மகனை கொ டூரமாக கொ லை செய்தவர்.

3 வயது சிறுவன் இடைவிடாது அ ழுததாலையே கமலா ஆ த்திரம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதனன்றே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன் உடல்நிலை மோ சமடைந்த நிலையில் இ டைவிடாது அ ழுதுள்ளான்.

இது தாயார் கமலாவை கோ பம் கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் நா க்கை க த்தியால் து ண்டித்து, ர த்தம் ஒழுக சிறுவனை ஆ ற்றில் வீசியுள்ளார்.

தொடர்ந்து மகனை கா ணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாத்ரா ஆற்றில் சிறுவன் ஒருவனின் ச டலம் மி தப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார், ச டலத்தை மீட்டுள்ளனர். பின்னர் கமலாவை அடையாளம் காண அழைத்துள்ளனர். கமலா தமது மகனை அ டையாளம் கண்டதுடன், கொ லை செய்தது தாம் தாம் என ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அவரை கை து செய்ததுடன், அவர் மீது கொ லைக் கு ற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.