தண்டவாளத்தில் இருந்த மா ணவர்கள் மீது பு கையிரதம் மோ தி விபத்து : 4 பேர் சம்பவயிடத்தில் ப லி!!

437

புகையிரதம் மோ தி விபத்து..

தமிழகத்தின் கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மா ணவர்கள் 4 பேர் புகையிரதம் மோ தி ப லியான சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ப டுகாயத்துடன் மா ணவர் ஒருவர் மீ ட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மா ணவர்கள் 5 பேரும் சூலூர் அருகே உள்ள ராவத்தூர்-முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில் அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10.30 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயில் வருவதை மா ணவர்கள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் சித்திக் ராஜா (22), ராஜசேகர் (20). தேனி விக்னேஷ் (22), கருப்பசாமி, (24), கவுதம் (23) ஆகியோரில் நால்வர் பு கையிரதம் மோ தி சம்பவயிடத்தில் ப லியாகியுள்ளனர்.

அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் ம து போ த்தல்கள் காணப்பட்டதால், மா ணவர்கள் அனைவரும் ம து அருந்தியிருக்கலாம் என ச ந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.