மாணவி பாத்திமா த ற்கொ லை விவகாரத்தில் புதிய திருப்பம்!!

485

மாணவி பாத்திமா

கேரளாவை சேர்ந்த சென்னை ஐஐடி மா ணவி பாத்திமா த ற்கொ லை விவகாரத்தில் புதிய தகவலாக மேலும் இரண்டு பேராசியர்கள் பெயரை செல்போனில் அவர் பதிவு செய்திருப்பதுடன், சில மாணவர்களுக்கு எ திரான விடயங்களையும் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மா ணவி சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில் த ற்கொ லை செய்து கொண்டார். இது தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக சுதர்சன் பத்பநாபன் என்ற பேராசிரியர் தான் தனது ம ரணத்துக்கு காரணம் என பாத்திமா பதிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வ ழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மேலும் இரண்டு இரண்டு பேராசிரியர் பெயர்களையும் பாத்திமா தனது செல்போனில் பதிவாக எழுதி வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதோடு சில மாணவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு எ திரான விடயங்களையும் பாத்திமா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த பதிவில் என் பெற்றோரையும், சகோதரியையும் நான் அதிகம் நேசிக்கிறேன், நான் இருக்கும் இடத்தை வெ றுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாத்திமா தனது போனில், எந்தவொரு பாஸ்வேர்டும் வைக்காத நிலையில் அவர் போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட் ஆப்பில் இருந்தது. பின்னர் சார்ஜ் போட்டு போனை ஆன் செய்த பின்னரே அவர் த ற்கொ லை தொடர்பாக எழுதியிருந்த பதிவுகள் வெளியாகி வருகிறது.

இந்த செல்போன் தற்போது நீதிமன்ற உத்தரவின் படி த டயவியல் ப ரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ப ரிசோதனைக்கு பின்னர் அந்த செல்போனை முக்கிய ஆதாரமாக கொண்டு கு ற்றவியல் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தவுள்ளனர்.