தூ க்குக் கயிற்றில் உ யிருக்கு போ ராடிய புதுப்பெண் : கணவனின் செயலால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

331

புதுப்பெண்

கல்பாக்கம் அருகே புதுப்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அருகே கடலூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்கிற சத்தியவாணி (25). இவருக்கும் ஆட்டோ டிரைவர் பாலையன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் நந்தினியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தி டீரென நந்தினி தூ க்கு க யிற்றில் உயிருக்கு போ ராடியுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ப ரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வழியிலேயே சத்தியவாணி இ றந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் அனைவரும் பெரும் சோ கத்தில் இருக்க, மனைவி இ றந்தது பற்றி அறிந்த பாலையன் தப்பி ஓ ட்டம்பிடித்துள்ளார்.

இதனால் அவர் மீது உறவினர்களுக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்தியவாணியின் உறவினர்கள் கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.