காதல் கடிதம் எழுதிய மாணவன்: கடும் த ண்டனை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை!!

328

சிக்கிய ஆசிரியை

காதல் கடிதம் எழுதியதற்காக கைகால்களை ஒரே கயிற்றில் கட்டி வைத்து மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை பெரும் ச ர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆந்திரா மாநிலத்தன் அனந்த்பூர் மாவட்ட அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலாக பரவின. இரண்டு மாணவர்களின் கைகால்களை இருக்கையுடன் சேர்த்து கயிற்றால் கட்டி மி ருகத்தனமாக பள்ளி ஆசிரியை த ண்டனை கொடுத்துள்ளார்.

அதில், மூன்றாம் வகுப்பு மாணவன் காதல் கடிதம் எழுதியதற்காகவும், ஐந்தாம் வகுப்பு வகுப்பு மாணவன் தோழனின் பொருளை தி ருடியதற்காகவும் த ண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது இணையத்தில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எ திராக வழக்கு பதிவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர், “சிறார்களை நான் த ண்டிக்கவில்லை, அவர்களுடைய பெற்றோர்கள்தான் த ண்டித்தனர்” என கூறியுள்ளார். இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள் இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை அவர் விளக்கவில்லை.