திருமணமான 4 மாதத்தில் பெண் எடுத்த வி பரீத முடிவு!!

572

திருமணமான 4 மாதத்தில்

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள் (38). இவர் பொலிசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை மயிலாப்பூர் பொலிஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் ராஜேஸ்வரி உ டலை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வி சாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனது அக்கா ராஜேஸ்வரி கடந்த 20ம் திகதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் எனது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செ த்துவிட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும் என்று கூறி தினமும் கொ டுமைப்ப டுத்துகிறார்கள் என கூறி அ ழுதார்.

மேலும் எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆ பாச ப டங்களை காட்டியும் எனது கணவர் என்னை அ டித்து து ன்புறுத்து கிறார் என்று எனது அக்கா கூறினார்.

எனவே எனது அக்காவின் இ றப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.