40க்கும் மேற்பட்ட பெ ண்களை வ லையில் வீ ழ்த்திய க ணவன் ம னைவியிடம் சி க்கியது எப்படி?

5251

தமிழகத்தில் க ணவன் நாற்பதுக்கும் மேற்பட்ட பெ ண்களை மி ரட்டி அ வர்களுடன் த னிமையில் இருந்த வீ டியோவை ம னைவி க ண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்பவத்தில், பல தி டுக்கிடும் த கவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவருக்கும் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெ ண் தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 2-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் எட்வின் ஜெயக்குமார், மனைவியிடம் சரியாக பேசாமல், செல்போனிலே அதிக நேரம் செலவிட்டதால், ச ந்தேகமடைந்த ம னைவி, ஜெயக்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் சோ தனை செய்துள்ளார்.

அப்போது சி க்கிய சுமார் 15 செல்போன்களில், அவர் 40-க்கும் மேற்பட்ட பெ ண்களிடம் த னிமையில் இருந்த வீ டியோ சி க்கியதால், இது குறித்து பு கார் அளித்தார். இந்த ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ச ம்பவம் குறித்து பல தி டுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. எட்வின் ஜெயக்குமார் விராலிமலை இருக்கும் வங்கி ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்த வரும் பெ ண்களில் அ ழகான வாடிக்கையாளர்களின் வங்கி புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன் பின் இரவு வீட்டிற்கு சென்ற பின், அந்த பெ ண்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவர். இதில் யாரிடமிருந்து பதில் வருகிறதோ, அந்த பெ ண்களிடம் தன்னுடைய பேச்சை ஆரம்பிப்பார்.

அவர்களின் அன்பாக பேசி, நட்பில் வி ழவைத்து, இறுதியில் அவர்களை தன்னுடைய வ லை வி ழ வைத்துள்ளார். இப்படி பல பெ ண்களை அவர் தன்னுடைய வ லையில் வீ ழ்த்தியுள்ளார்.

தற்போது, ம னைவி புகார் அளித்ததால் எட்வின் வேலைக்கு செல்லவில்லை. இதேபோல் எட்வின் லீ லைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரின் கா தலியும் சக ஊழியரான தேவிபிலோமினாவும் வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி மேலாளர் கூறுகையில், கடந்த 2 வாரமாகவே வங்கிக்கு எட்வின் வரவில்லை. இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் வி ரைவில் வி சாரணை மேற்கொண்டு அவர்கள் மீது ந டவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் எட்வின் ஜெயக்குமாரின், ம னைவியான தாட்சர், அவரின் செல்போன்களை கைப் பற்றிய போது, அதில் பெ ண் ஒருவர் இ றந்து கி டப்பது போன்றும் அருகில் எட்வின் நின்று கொண்டிருக்கும் நிலையில் கால் தெரிவது போலவும் புகைப்படம் இருந்தது.

இதனால் அந்த பெ ண் கொ லை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியதால், இது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது த லைம றைவாக இருக்கும் எட்வின் குடும்பத்தினரை பொ லிசார்  தேடி வருகின்றனர்.

மேலும் வங்கிக்கு வரும் பெ ண்கள் மற்றும் வே லை பார்க்கும் பெ ண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆ பாசமாக பு கைப்படங்கள் எடுத்து எட்வின் ஜெயக்குமார் வை த்துள்ளார். இதற்கு ஊ ழியர் தேவிபிலோமினா உதவி செய்துள்ளார்.

இந்த பட்டியலில் பல பெ யர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒருவர் க ர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த எட்வின், க ட்டாயப்ப டுத்தி க ர்ப்பத்தை க லைக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுவதால், எட்வினை கை து செய்து வி சாரித்தால் மட்டுமே இதன் உண்மை தெரியவரும்.