வைத்தியர்களின் கவனக்குறைவால் இளம் தமிழ்ப் பெண் பலி!!

617

இளம் தமிழ்ப் பெண்..

யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த திருமதி ரேகன் பிரியா ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக ப லியாகியுள்ளார். கு ழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பண்டத்தரிப்பை சேர்ந்த குடும்பம் ஜேர்மனி நாட்டிற்கு புலம் பெயர்ந்துள்ளனர் அங்கு வளர்ந்த பெண் தாயகத்தில் உள்ள இளைஞர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சத் திரசி கிச்சை மூலம் அழகான பெ ண் கு ழந்தை பிறந்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சத்திர சி கிச்சையின் தவறினால் மீண்டும் ஒரு சத் திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண் கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை குறித்த பெண் சிகிச்சை பயனின்றி உ யிரிழந்துள்ளார்.