கா தலி கொடுத்த தொ ல்லையால் இளைஞர் ஒருவர் எடுத்த வி பரீத முடிவு!!

339

யாழ்ப்பாணத்தில் கா தலியின் ந ச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உ யிரை மா ய்த்த அ திர்ச்சி ச ம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு நேற்று உ யிரி ழந்துள்ளார்.

தி ருமணம் செய்து கொள்ளுமாறு கா தலி கொடுத்த ந ச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த இளைஞர் உ யிரிழண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் சில காலத்தின் முன்னர் வவுனியா வி டுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த யு வதியுடன் கா தல் வச ப்பட்டார்.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொ ற்றையடுத்து இளைஞன் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தொலைபேசியில் தினமும்,

திருமணம் செய்துமாறு கா தலி கொடுத்த நச் சரிப்பை அடுத்தே அவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.