கொழும்பு உட்பட பல இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 3061 பேருக்கு ஏற்பட்ட நிலை!!

327

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் முகக் க வசம் அணியாமலும் ச மூக இடைவெளி பின்பற்றாமலும் சிக்கிய 3061 பேர் கை து செ ய்யப்பட்டு க டுமையாக எ ச்சரிக்கப்பட்டு வி டுவிக்கப்பட் டுள்ளனர்.

முக கவசம் அ ணியாமை தொடர்பில் 2093 பேரும் சமூக இடைவெளி பின்பற்றாமை தொடர்பில் 968 பேரும் இவ்வாறு எ ச்சரிக்க ப்பட்டு விடுக்கப்பட்டுள்ளதாக மேல் மா காணத்தின் சிரேஷ்ட பிரதி பொ லிஸ் மா அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நே ற்று கா லை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கா லப்பகுதியினுள் மேல் மா காணத்தில் பி டியா ணை பி றப்பிக் கப்பட்ட 771 பேரும் ஊ ழல் வ ழக்கு தொடர்பில் 792 பேரும் கை து செ ய்யப்பட் டுள்ளனர்.

அத்துடன் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மேல் மா காணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சு ற்றிவளைப்பின் மேலும் 792 பேர் கை து செ ய்யப்ப ட்டதாக குறிப்பிடப்படுகின்றது.