மகேஷ் பட் மற்றும் சுஷாந்தின் காதலிக்கும் இடையே என்ன உறவு.. இரண்டரை மணிநேர வி சாரணையில் அம்பலம்!

582

நடிகர் சுஷாந்த் சிங்……….

கடந்த மாதம் ஜீன் 14 ம் திகதியில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்துகொண்டார். இவரின் த ற்கொ லையை அறிந்த திரையுலகினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் அ திர்ச்சியிலேயே ஆ ழ்த்தியது.

இதையடுத்து, இவரின் த ற்கொ லைக்கான காரணத்தை ஆராய்ந்த பொ லிசார், பாலிவுட் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும், அதனால் மன அ ழுத்தம் ஏற்பட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை போ லீசார் பிரபலங்கள் உட்பட சுமார் 38 பேரிடம் போ லீசார் வி சா ரணை நடத்தி இருக்கின்றனர்.

இதையடுத்தும், சுஷாந்தின், கா தலி ரியா சக்ரபோர்த்தி பிரிந்து சென்றதால் தான் த ற்கொ லை செய்து கொண்டார் என்றும் பல்வேறு யூகங்கள் அ டிபடுகிறது. இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தையும் இயக்குநருமான மகேஷ் பட்டிடம் மும்பை போ லீசார் சுஷாந்த் ம ரணம் தொடர்பாக வி சாரணை நடத்தினர்.

வி சாரணையில், ” நடிகை ரியா சக்ரபோர்த்தி வழியாக சுஷாந்தை தெரியும். இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன். ரியாவை என்னுடைய ஜிலேபி படத்தில் அறிமுகப்படுத்தினேன்.

அதனால் அவர் என்னை குருவாக பார்க்கிறார்,” என தெரிவித்து இருக்கிறார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த வி சாரணை நீ ண்டது குறிப்பிடத்தக்கது