கொரோனா த டுப்பூசிக்கான சோ த னைகள் நி றைவடைந்து விட்டது: ரஷ்யாவின் அ றிவிப் பு!!

313

ரஷ்யாவின் அ றிவி ப்பு…

உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வை ரஸ் த டுப்பூசிக்கான சோ தனை கள் நி றைவடைந்துவிட்டதாக ரஷ்யா அ றிவித்துள்ளது.

கொரோனாவுக்கு ம ருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள்,

ம ருத்து வ நிறுவனங்கள் தொடர் ப ரிசோ தனையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் த டுப்பூ சிக்கான சோ தனைகள் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சு காதா ரத்துறை அ  மைச்சர் கூறுகையில், த டுப்பூசியை மனிதர்களுக்கு சோ த னை செய்யும் முயற்சிகள் நிறைவடைந்துவிட்டது,

அடுத்ததாக இதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற அக்டோபர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.