கொரோனாவால் உ யிரி ழந்த பாட்டி: தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற பேரன்- நெஞ்சை உ ருக் கும் ச ம்பவ ம்!!

264

உ யிரி ழந்த பாட்டி……..

கொரோனா பா திப்பால் உ யிரி ழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற ச ம்ப வம் நடந்துள்ளது.

தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அ வதி ப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா ப ரிசோத னையில் அவருக்கு கொரோனாத் தொ ற் று இருப்பது உ றுதியானது.

இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெ ண் கடந்த வெள்ளியன்று இ றந் து போனார்.

அவர் இ றந் த தகவலை கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆ ம்பு லன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் 12 மணிநேரம் கடந்து ஆ ம்பு லன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பா ட்டியி ன் சட லத் தை ம யான ம் வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன்.

இப்புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் நகராட்சியின் அ லட் சிய போ க்கை