தாசில்தார்…….
தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்திய காணொளிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் காரை நிறுத்தினால் பசுமாடு காரின் முன்பு வந்து நின்று காரை அங்கிருந்து செல்ல முடியாத வண்ணம் செய்தது.
இது மட்டுமன்றி கார் கண்ணாடி அருகே வந்து நின்று கொண்டும் காரை இயக்கும் போதும் தொடர்ந்து து ரத்திக்கொண்டும் வந்ததுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் வாசிகள் கூறும் போது அப்பகுதியில் அப் பசு தங்கியிருந்த கொட்டகையை வேறு இடத்திற்கு தாசில்தார் மாற்றம் செய்தமையால் பசுவானது அவரை வி டாமால் து ரத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இது குறித்து தாசில்தார் கூறும்போது “ பசுவானது பா சத்தில் து ரத்துகிறது. இப்படி பல நபர்களை இம்மாடு து ரத்தியிருக்கிறது.
இது ஒரு வி தமான பா சம். கொ ட்டகை யானது வேறு இடத்திற்கு மா ற்றப்பட வில்லை”என்று தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு பசு தாசில்தாரை நீண்ட நேரம் து ரத்திய காணொளி தற்போது இ ணையத்தில் பே சுபொருளாக மாறியுள்ளது.
తెలంగాణ వనపర్తి MRO గారు ఒక గోశాల స్థలాన్ని కాలిచేయించి ఆ గోమాతలకు ఆశ్రయం లేకుండా చేశారు. అప్పటి నుంచి ఆ MRO ఇంటి నుంచి ఎక్కడికి బయలు దేరినా. ఇలా వెంటపడుతూ అతన్ని వాహనాలను ఊరు దాటి పోనియ్యకుండా అడ్డుకుంటుంది. గోమాత విశిష్టిత తెలియని వెధవలకు ఇది పెద్ద గుణపాఠం pic.twitter.com/MWxxuVF6P1
— Bhasker Rao ?? (@Bhasker24) August 2, 2020