நடுக்காட்டுக்குள் சிக்கிய இ ள ம்பெண்.. 9 நாட்களுக்கு பின் பொ லிசா ர் கண்ட அ தி ர்ச்சி கா ட்சி!!

264

அமெரிக்கா…….

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 18வயது ஜியோவானா என்பவர் தேனீர் அருந்த காருடன் வெளியில் சென்று இருக்கிறார்.

பெற்றோரிடம் எந்த தகவலும் அளிக்காமல் அவர் வெளியே சென்ற நிலையில், இரவான பின்னரும் மகளை காணாத பெற்றோர் கா வல் துறையினரிடம் பு கா ர் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, இளம்பெண்ணை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதான சாலை ஒன்றில் அவரது காரை கண்டுபிடித்துள்ளனர். ஒருவாரம் ஆன பின்னரும் அவர் கிடைக்காத நிலையில் தே டுதல் வே ட்டை நடைபெற்றது.

ஒன்பது நாட்களுக்குப் பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் உணவு, உ றக்கம் இன்றி சோர்ந்த நிலையில் ப யத்துடன் அந்த பெ ண்ணை கா வல்து றையினர் க ண்டுபி டித்தனர்.

காட்டு பழங்கள் மற்றும் ஓடை நீரை உண்டு அந்த பெண் உ யி ர் பி ழைத் ததாக கா வல் து றையிடம் தெரிவித்துள்ளார். எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை. உடனடியாக அவரை ம ரு த் துவ சி கி ச்சை க்கு கொண்டு சென்றனர்.

அவர் முழுவதும் கு ண ம் அடைந்த பின்னர், அவரிடம் வி சா ர ணை மேற்கொள்ளப்படும் என்று கா வ ல்து றை யினர் தெரிவித்துள்ளனர். காருக்கு எரிபொருள் தேடி வழி தவ றி காட்டிற்குள் தொலைந்து போனதாக கூறப்படுகிறது.

அவருடைய செல்போனும் வேலை செய்யவில்லையாதனால் இளம்பெண் காட்டுக்குள் சி க் கி மீ ட்க ப் பட்ட ச ம் பவம் அப்பகுதியில் ப ர ப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.