வெளிநாட்டில் ம ர் ம மான முறையில் இ ற ந் து கிடந்த இந்திய பெ ண்! புகைப்படத்துடன் வெளியான தகவல்: தி ண றும் பொ லி ஸ்!!

348

அமெரிக்கா…….

அமெரிக்காவில், இந்திய பெ ண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் என்ற பெ ண் கொ லை செ ய் யப் ப ட்ட ச ம் ப வ ம் பெ ரு ம் அ தி ர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின், ஜார்கண்ட் மா நிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென். 43 வயது மதிக்கத்தக்க இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மா காண த்தில் இருக்கும் பிளானோ நகரில் க ணவருடன் கு டி யே றினார்.

மூலக்கூறு உ யி ரி யல் படித்துள்ள இவர், பு ற்று நோ யா ளி களை வைத்து ஆ ரா ய்ச் சு நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு ம கன்கள் உள்ளனர்.

சர்மிஸ்தா சென் எப்போதும், தினந்தோறும் காலையில் ஓ ட் டப் ப யி ற்சியில் ஈ டுப டுவ து வ ழ க் கம், என்பதால் பிளானோ நகரில் இருக்கும் பூங்கா ஒன்றில் ஓ ட்டப் ப யிற் சி க்காக சென்றுள்ளார்.

ஆனால் அவர் வீடு திரும்பவேயில்லை. இந்நிலையில், தான் அவரின் உ ட ல் கா ல்வா ய் அருகே க ண் டெ டு க் கப்பட்டது.

இதையடுத்து இந்த ச ம் ப வ ம் தொடர்பாக பொ லி சா ர் வி சா ர ணை மேற்கொண்டு வந்த நிலையில், சர்மிஸ்தா சென் கொ லை செ ய்ய ப்பட் டு இருக்கலாம் என்ற ச ந் தே கத் தில், ப காரி மான்கிரீப் (29) என்ற கொ ள் ளை யனை பொ லி சா ர் கை து செ ய் தனர்.

இருப்பினும் இந்த கொ லை எப்படி நடந்தது? என்பது குறித்து எந்த ஒரு ஆ தா ர மும் பொ லிசா ரு க்கு கிடைக்கவில்லை.

இதனால் பொ லி சா ர் பி ரே தப ரி  சோ தனை முடிவை எ தி ர் பா ர்த் து கொண்டிருந்தனர். ஆனால் அதிலும் எந்த ஒரு தகவலும் கி டைக்கவில்லை. தொடர் வி சார ணை க்கு பின்னரே முழு வி பரம் தெரியவரும்.

இதற்கிடையில், சர்மிஸ்தா சென் கொ ல் லப் பட் டு கிடந்த இடத்தில் ஏ ராள மானோ ர் அ ஞ் ச லி செலுத்தினர்.