என் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பா ர்வை யற்ற பெண்ணின் நெ கிழ்ச்சி வார்த்தைகள்…!

343

பூர்ண சுந்தரி……

ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சா தித்த பூர்ண சுந்தரி.

ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பா ர்வை யற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.

இவரது த ந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு ப டிக்கு ம்போது பா ர்வை கு றைபாடு ஏ ற்பட்டது. அ றுவை சி கி ச் சை செய்தும் பா ர்வை கிடைக்கவில்லை.

அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு மு டித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து பிஏ ஆங்கிலம் படித்தேன்.

மூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியின் பணியாற்றுகிறேன், கல்லூரி ப டிப்பு முடிந்ததும் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்றேன், அப்போது என் தோழிகள் எனக்கு ப டித்துக் காட்டுவார்கள்.

என் பிறந்தநாளான இன்று ம கி ழ்ச் சியான செ ய்தி வந்துள்ளது, ஏழை எளிய ம க்களு க்காக உ ழைப்பேன் என தெரிவித்துள்ளார்.