கணவனுடன் திருமண உறவை முறித்துக் கொண்ட பெண்: ப ழிவாங்க கணவன் செய்த வெ றிச்செ யல்!!

249

பாவினி..

கு டி கா ர க ணவனுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒரு இ ளம்பெ ண்ணை கொ டூ ர மா க க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து ள் ளா ர் அ வரது க ணவர்.

இந்தியாவிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்காக பிரித்தானியா சென்று வாழ்ந்துவந்த குடும்பம் பிரவீன் பாபுவின் குடும்பம். பாபுவின் மகள் பாவினி (21)க்கு இந்தியாவிலிருந்து ஒரு மணமகனை தேர்வு செய்து, அவரை பிரித்தானியாவுக்கு அழைத்துவந்து, திருமணம் செய்வித்து, ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளார் பாபு.

ஆனால் பாவினியின் கணவனான ஜிகுகுமார் சோர்தி (23) கு டிகார ராக இ ருந்துள்ளார். அதனால் சமீபத்தில் அவருடனான திருமண உறவை முறித்துக்கொண்டார் பாவினி.

அடுத்த நாள் வேலைக்கு செல்லாமல் இருந்த ஜிகுகுமார், லைசெஸ்டரில் பாவினி இருந்த வீட்டுக்கு க த் தி யு ட ன் சென்றுள்ளார். வீட்டில் பாவினியும் அவரது தாயும் மட்டும் இருந்த நிலையில், பாவினியின் நெ ஞ்சில் க த் தி யா ல் கு த்தியு ள்ளார் ஜிகுகுமார்.

எப்படியாவது த ப்பிவிடவே ண்டும் என எண்ணிய பாவினி, இன்னொரு கு த் து வி ழு வ தை த விர்ப்பதற்காக சுருண்டு படுத்துக்கொள்ள, அவரது மு ழங்காலிலும், மு துகிலும் கு த் தி யு ள் ளா ர் ஜிகுகுமார். பாவினியின் தாய், அவளை விட்டுவிடு, என்னை வேண்டுமானால் கொ ன் று வி டு எ ன க த றி க ண்ணீர் வி ட்டிரு க்கிறார்.

பாவினியின் உ யி ர் பெ ற் ற தா ய் கண் முன்னே பிரிய, அங்கிருந்து வெளியேறிய ஜிகுகுமார், க த் தி யை தெருவில் வீசிவிட்டு, ஓ ட்டம் பி டித்திருக்கிறார். என்றாலும் இரண்டு மணி நேரத்திற்குப்பின் பொலிசில் ச ரணடைந்த ஜிகுகுமார், தன் வாழ்க்கையே பாழாகிப்போனதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு பெண் நீதிபதிகள் மற்றும் ஐந்து ஆண் நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்று, ஜிகுகுமார் கு ற்றவாளி என முடிவு செய்தது. லைசெஸ்டர் க்ரௌன் நீதிமன்றத்தில் நாளை ஜிகுகுமாருக்கு ஆ யுள் த ண்டனை விதிக்கப்பட உள்ளது.

தாங்கள் தவமிருந்து பெற்றதால் பாவினியை தங்கள் குடும்பத்தின் லட்சுமி என கருதி வந்த குடும்பம், மகிழ்ழ்சி என்னும் செல்வத்தை இழந்து த விக்கிறது.

பாவினி பேசிய முதல் வார்த்தை அம்மா என்பதாம், அதே போல, தன் தா யின் ம டியில் உ யி ர் து றக்கும்போ தும் அவர் அம்மா என அழைத்தபடி உ யி ர் து றந்ததை சொல்லிச் சொல்லி க த று கி ற து அ வரது கு டும்பம்.