72 கு ண் டுக ள் மு ழ ங் க அ ரசு ம ரியா தையு டன் ந ல் லடக்கம் செ ய்ய ப்ப ட்டது எஸ்பிபி உ டல்..!

326

எஸ்.பி.பாலசுப்ரமணியம்..

ம றை ந் த பா ட கர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 72 கு ண் டுக ள் மு ழ ங்க அ ர சு ம ரியா தையுடன் உ ட லானது ந ல் ல டக்கம் செ ய்ய ப்ப ட்டது. ம ரு த்து வர்கள் தீ வி ர மாக மு ய ற்சி செ ய் தும், சி கி ச் சை ப ல ன் அ ளி க் கா த தா ல் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உ யி ர் பி ரி ந் ததா க ம ரு த்து வமனை நி ர் வா கம் தெ ரி வி த்தது.

இ த னையடுத்து அவரது உ டல் ம ருத் துவ மனை யில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொ ண் டு செ ல் ல ப்பட் டு  அங்கு அ ரசியல் த லை வ ர்கள், தி ரை யுல க பி ர பல ங் க ள், பொ து மக்க ள் உ ள் ளி ட்ட பெ ரு ம் தி ரளா னோ ர்  க ண் ணீ ர்  ம ல் க அவருக்கு அ ஞ் ச லி செ லு த் தி னர் .

அதன்பின்னர் எஸ்பிபியின் உ ட ல் திருவள்ளூர் மா வ ட் டம் தா ம ரை ப் பா க்க த் தில் உள்ள அவரது ப ண் ணை  வீ ட் டி ற்கு கொ ண் டுச் செ ல் ல ப் ப ட் டது.

அதனை தொ ட ர்ந்து அவரது உ ட லா னது  அ ரசு ம ரி யாதை  யுட ன்  ந ல் ல டக் கம் செ ய் யப் ப ட் டது. ந ல்ல ட க் க த்தின் போது 24 பொ லி ஸா ர் மூ ன் று மு றை  வா னத் தை  நோ க்கிச் சு ட்டு 72 கு ண்டு கள் மு ழ ங் க அ வ ரி ன் பூ த வுட லுக் கு ம ரி யா தை  செ ய் த னர் .