மேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயது மாணவனுடன் ஓ டிய ஆ சிரியை: வி டுதியில் ம டக்கிப் பிடித்த பொலிசார்!

563

15 வயது…

சி றுவனை பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்ப டுத்திய கு ற்றச்சா ட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போ லிசா ரால் கை து செ ய்ய ப்பட் டுள்ளார்.

பா திக் கப்பட்ட சி றுவன் மற்றும் அவனின் பெற்றோர் வ ழங்கிய மு றைப்பா ட்டுக்கு அமைய கு றித்த ஆசிரியை கை து செ ய்யப் பட்டுள்ளார். ச ம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சி றுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு பகுதிநேர வகுப்பிற்காக செ ன்றுள்ளார். வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு தி ரும்பாததால், சி றுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் செ ன்று சிறுவன் கு றித்து வி சா ரித்துள்ளார்.

எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து ப தட்டம டைந்த சிறுவனின் தாய் வெலிகாமா போ லீசில் மு றைப்பாடு செ ய்துள்ளார்.

பொ லிஸார் மேற்கொ ண்ட வி சா ரணையில் ஆ சிரியை சி றுவனை பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உ ட்படுத்தியுள்ளமை தெ ரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை தன்னை கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஹோ ட்டல்களுக்கு அழைத்துச் செ ன்றதாக சி றுவன் பொ லி ஸாரிடம் தெ ரிவித்துள்ளார். சிறுவனின் வா க்குமூ லத்திற்கு அமைய கு றித்த ஆ சிரியை கை து செ ய்யப்ப ட்டுள்ளார்.