பெற்றோருக்கு தெரியாமல் 16 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கை து!!

286

16 வயதுடைய சிறுமியை..

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இ ளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொ லி ஸா ர் தெரிவித்துள்ளனர்.

பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கை து செ ய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பதினாறு வயதுடைய சிறுமியை நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வெருகல் பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பாக சி றுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மு றைப்பாட்டுக்கமைய கை து செ ய் துள்ளதாக பொ லி ஸார் தெரிவிக்கின்றனர்.

சி றுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சி று மி ம ரு  த்துவ ப ரி சோத னைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொ லி ஸார் தெரிவித்துள்ளனர். ச ந் தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்றைய தினம் மூதூர் நீ திமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொ லி ஸார் குறிப்பிட்டுள்ளனர்.