இரண்டு மு த லை களுடன் ஜாலியாக குளித்த நபர்; அ தி ர் ஷ்டவ சமாக உ யிர் த ப் பிய தி க் திக் நிமிடம்!

333

முதலை……….

நபர் ஒருவர் துணிச்சலாக நீ ச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, மு தலை தா க்கி உ யிர் பி ழைத்த ச ம்பவம் காண்போரை பதற வைத்துள்ளது.

இன்றைய இணைய உலகில் பலரும் தங்களை வெளிக்காட்டி கொள்ள பல சாகச நிகழ்வுகளை வெளிகாட்டி பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் போ ராப த்தில் மு டிவை கண்டிருப்போம்.

அந்த வகையில், ஒரு நபர் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருக்கிறார். அருகில் 2 முதலைகள் வருகின்றன.

உடனே அவர் சிறிதும் அ  ச்சமில்லாமல் குளிக்கிறார். அப்போது, மெல்ல அருகே வரும் ஒரு முதலை தீ டீரென வாயைத் திறந்து அந்த நபரின் தோல்பட்டையை க டிக்க மு யற்சிக்கிறது.

பயத்தில் நடுங்கிப்போன அந்த நபர், அந்த முதலையை அழுத்திவிட்டு நொடியில் தண்ணீரில் இருந்து மேலே ஏறி தப்புகிறார். இந்த வீடியோ இணையத்துல் வைரலாக பலரும் இதுபோன்ற விபரீத முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என திட்டி தீர்க்கின்றனர்.