ஹெகொப்டர்…..
சுவிட்சர்லாந்தில் ஹெகொப்டர் ஒன்று வி ப த் தில் சி க் கிய தி ல், விமானி கொ ல் லப் ப ட்ட நி லை யி ல், பயணி ஒருவர் கொ டு ம் பனியில் 7 மணி நேரத்திற்கு பி ன் ன ர் மீ ட் க ப்ப ட் டுள்ளார்.
வலாய்ஸ் மண்டலத்தின் எல்லையில் இத்தாலிய நகரத்தின் அருகாமையில் இந்த ஹெ லி கொப் ட ர் வி ப த்து ஏ ற் பட் டு ள்ளது.
இரவு சுமார் 8 மணி அளவில் அ வ சர உ த வி க்கு அழைப்பு வி டு க் கப் பட்டுள்ளது. இதனையடுத்து அ வ சர உ த வி க்கு ழு வினர் ஹெலிகொப்டர் உ த வியு டன், ச ம் ப வம் ந ட ந்த ப கு திக் கு வி ரை ந் து ள்ள னர்.
மேலும், சுவிஸ் ராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டு, வி ப த்து ந டந் த ப கு தியி ல் க ள மி றக் க ப்ப ட்டனர்.
உள்ளூர் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, ஹெலிகொப்டர் விமானி 59 வயதான Alfredo வி ப த்தி ல் சி க் கி ம ர ணம டை ந் த தாக வு ம், எஞ்சிய பயணி ஒருவர் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக, கொட்டும் பனியில் உதவி கேட்டு போ ரா டிய ப டி இருந்துள்ளார்.
இந்த நிலையில் மீ ட் கப் பட்ட அந்த நபர் ஹெலிகொப்டர் மூலம் பெர்ன் ம ரு த்து வ ம னை க் கு கொ ண் டு செ ல் லப் ப ட்டுள்ளார்.
இந்த வி வ கா ரம் தொ ட ர்பில் வ லாய் ஸ் ம ண் டல பொ லி சாரு ட ன் இ த் தா லிய பொ லி சாரு ம் வி சா ரணை மு ன்னெ டு த் து ள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.