வெளிநாட்டில் வசிக்கும் க ண வன்! ம னை வி யின் த வ றா ன செ ய லை க ண் டு பி டித்த நாத்தனாருக்கு நே ர்ந்த க தி… அ தி ர் ச்சி ச ம் பவ ம்!!

362

இந்தியா………

இ ந் தியா வில் தனது நா த் தனாரை கொ லை  செ ய் து வி ட்டு த ற் கொ லை  நா ட க மா டிய  இ ள ம் பெ ண் கை து செ ய் ய ப்ப ட் டு ள்ளா ர் .

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சே ர் ந் தவ ர்  ரா ஜ் வி ந்த ர் க வு ர். இ வ ர் க ண வர்  ம லே சியா வி ல் ப ணி புரி ந்து வ ரு கிறா ர்.

இ ந்த  நி லை யில் ரா ஜ் விந் த ர் வீ ட் டு க்கு  அ வ ர் க ண வ ரின் இ ளை ய ச கோ தரி யும், அவரின் நாத்தனாருமான ஹர்விந்தர் க வு ர்  (3 2 ) நே ற் று முன் தினம் வ ந் தார்.

பின்னர் ஹர்விந்தர் த னது  வீட் டு க்கு  தி ரு ம்பாத  நி லையி ல் ச ந் தேக த் தின்  பேரி ல் அ வ ரின் க ண வர் ப ல் விந் தர் அ ங்கு  செ ன்று  பா ர் த்தா ர். அ ப்போ து  அவர் க ண் ட கா ட் சி அ தி ர்ச் சி யை கொ டு த்தது.

காரணம் ஹர்விந்தர் ச ட லமாக வும் அ வ ர் உ ட ல் எ ரி க்க ப் பட் ட நி லை யிலு ம் இருந்தது. ச ம் பவ  இ ட த் துக் கு வ ந் த பொ லி சார்  ஹ ர்விந்தர் ச ட ல த்தை பா ர் த் த போ து  அ வ ர் வ யி ற் றில்  கா ய ம் இ ரு ப் பதை  க ண் டன ர் .

மேலும் அவர் த ற் கொ லை  செ ய் து கொ ண் டதா க ரா ஜ் விந் தர் கூ றி னார் . ஆ னா ல் ச ந் தேக ம டைந் த பொ லி சார்  அ வரிடம் வி சா ர ணை ந ட த்தி ய போ து த ன து கா த லன்  ம ந் தீப் பு டன் சேர்ந்து ஹர்விந்தரை கொ லை செ ய் த தை  ஒ ப் பு கொ ண் டா ர்.

அவர் அ ளித்த வா க் கு மூ லம் கு றி த்து பொ லி சா ர் கூ று கை யில் , ராஜ்விந்தர் க ண வ ர் வெ ளி நா ட் டில்  வேலை  செ ய் யு ம் நி லை யி ல் அ வ ருக் கு  ம ந் தீ ப் புட ன் தொ ட ர் பு ஏ ற்ப ட்டது.

இ தை ய டுத் து அ வ ருட ன்  வீ ட் டை  விட் டு வெ ளி யே ற  தி ட் ட ம்  போ ட் டா ர். ஆ னா ல்  இ த னை அ றி ந்த அ வ ரின் நா த் த னா ர் ஹ ர் வி ந்த ர்  இத ற்கு த டை  போ ட் டா ர்.

இ த னா ல் ஏ ற் ப ட்ட கோ ப த் தில்  கா தலனு ட ன்  சே ர் ந்து நாத்தனாரை ராஜ்விந்தர் கொ லை செ ய் து ள் ளார்  என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து கொ லை யா ளி க ள் இ ரு வ ரை யு ம் பொ லி சா ர்  கை து  செ ய் து ள்ளனர்.