பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மா ண வி சு ட் டுக் கொ ல் லப் பட்ட கொ டூ ரம் : பின்னணி என்ன? ப தப த கை் க வை க் கும் கா ட் சி!!

360

இந்தியா……..

இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒ ரு வர் சு ட் டு க் கொ ல் ல ப்பட்ட ச ம் ப வ ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த் தி யுள்ளது.

ஹரியானா மாநிலம் ப ரி தா பா த் தின் பல் ல ப் க ரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இக்கொ டூ ர  ச ம் ப வ ம் ந ட ந் து ள்ளது.

21 வயதான நிகிதா டோமர் என்ற மா ண வி யே சு ட் டு க் கொ ல் ல ப் பட் டுள் ளா ர். நி கிதா கடந்த மாதம் கு ற் ற ம் சா ட் டப்ப ட் ட வ ர்களில் ஒ ரு வ ரா ன தௌபீக் மீ து பா லி யல் வ ன் கொ டு மை மற்றும் து ன் பு றுத் தல் பு கா ர் அ ளி த்தி ரு ந் தார் எ ன் பது  கு றி ப் பிட த் த க்கது.

திங்களன்று நிகிதா கல்லூரியிலிருந்து வீடு தி ரு ம் பும் போ து வ ழி ம றித் த தௌ பீக் மற்றும் அவனது கூ ட் டாளி ஒ ருவன் கா ரில் அ வ ரை க ட த்த  மு யன் று ள் ள னர். எனினும், அ வர் களி டமிருந்து நிகிதா தப்பி முயன்ற போது தௌபீக் து ப் பா க்கி யா ல் சு ட் டு ள் ளா ன், பி ன்  இ ரு வ ரு ம் கா ரி ல் த ப் பி ச்செ ன் றுள்ளனர்.

ம ரு த்து வ ம னைக்கு கொ ண் டு செ ல் ல ப்ப ட் ட போது, நிகிதா இ ற ந் துவி ட் டதாக ம ரு த்து வ ர் கள் அ றி வித் துள்ளனர். தௌபீக் கை து செ ய் யப் ப ட் டு ள்ள தா க பொ லி சார் தெ ரி வித் து ள் ளனர். மு த ன்மை  குற் ற ம்  சா ட் டப் ப ட் டவ ர் இப்போது கை து செ ய் யப் ப ட்டுள்ளார்.

இந்த ச ம் ப வ ம் கு றி த் து  ப ல் ல ப்க ர் ஏ.சி.பி ஜெயவீர் ர  தி கூ றி ய தா வது,  கு ற் ற வா ளி க ளில் அ டை யா ள ம் கா ண ப் ப ட் டது ஒ ரு வ னா ன சோஹ்னாவைச் சேர்ந்த தௌபீக் நிகிதாவுக்கு ஏ ற் க னவே தெ ரி ந்த வ ன்.

தௌபீக் எ தி ரா க சில மாத ங் க ளு க்கு மு ன் பு நி கி தாவி ன்  உ ற வி ன ரால் பு கா ர்  அ ளி க் க ப் ப ட்ட து. ஆனால் ஒரு ச ம ர சம் எ ட் ட ப் ப ட் டது.

நி கி தா  தௌ பீ க் கி ன்  ந ட் பை  நி ரா க ரி த்த தா ல் அ வ ன் இ வ் வா று  செய் தி ரு க் கா ல ம் என ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறினார்.