திருமணத்திற்கு மறுப்பு..? இளம் சகோதரிகளை க டத்திச் சென்று கூ ட்டு பா லி யல் ப லா த்காரம்..! பாகிஸ்தானில் கொ டூ ரம்..!

274

பாகிஸ்தானின்…

பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு இளம் சகோதரிகளை க ட த்திச் செ ன்று பா லி யல் ப லா த் காரம் செ ய் ததாக லாகூர் போலீசாரால் 15 பேர் மீது வ ழக்கு பதிவு செ ய் யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16’ம் தேதி பைசலாபாத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், புகார் அக்டோபர் 23 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமிகளின் தாயின் பு காரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செ ய்யப்பட்டுள்ளது மற்றும் ச ந்தே க நபர்கள் மீது கு ம்பல் மற்றும் க டத்தல் கு ற் றச்சா ட்டில் வ ழக்கு பதிவு செ ய் யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ச ந்தேக நபர்கள் சகோதரிகளிடமிருந்து பணத்தையும் ப றி த்துச் செ ன்றுள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் படி, 17 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரிகளும் பைசலாபாத்தில் சந்தைக்கு செல்லும் வழியில் க ட த்தப்பட்டனர். சந்தேக நபர்கள் அவர்களுக்கு வ லு க்கட்டாயமாக போ தை ப்பொ ருள் கொ டுத்து, பிறகு பல நாட்கள் ஜாங் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் கூ ட் டு பா லி யல் ப லா த்காரம் செ ய் துள்ளனர். சி றுமிகளின் ஆ ட்சே பகரமான ப டங்களையும் எ டுத்து அவர்களின் ஆ பா ச வீ டியோ க்களை உருவாக்கியுள்ளனர்.

சி று மிகளை பல நாட்கள் பா லி யல் ப லா த்கா ரம் செ ய் த பின்னர், அக்டோபர் 2’ஆம் தேதி பஞ்சாபின் ஜாங் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய இரு நகரங்களில் த னி த்தனியாக வெ ளியில் விட்டுள்ளனர்.

கை து செய்யப்பட்ட கு ற் றவா ளிகளில் ஒருவரான அலி, இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர் 17 வயதுடையவரை திருமணம் செ ய்து கொ ள்ள விரும்புவதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோ ரிக்கையை ம று த்துவிட்டனர்.

ஆ த் திரமடைந்த நிலையில், அவர் மற்ற ச ந்தேக நபர்களுடன் சேர்ந்து, சகோதரிகள் இருவரையும் க ட த்திச் செ ன்று அவர்களை கூ ட்டு பா லி யல் ப லா த்கா ரம் செ ய் ததாக கு ற் றம் சா ட்டப்பட்டவர் போ லீசாரிடம் தெரிவித்தார்.