செல்வதெல்லாம் உண்மை …….
செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் க டும் வியப்பில் உள்ளனர்.
6 வருடங்களுக்கு முன்னர் வி பத்தில் சி க்கி படுகாயம் அடைந்து சி கிச்சை பெற முடியாமல் இருந்த இ ளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞரின் தாயார் மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த நபரின் த ற் போ தைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பி ன் னர் இவரை பா ர்க் கிறேன் எ ன்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியின் மூலம் அ வருக்கு சில உதவிகளும் செ ய்ய ப்பட்டி ருந்தது. இப்படியான சூழலில் த ற்போ தைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இ ன்ப அ திர்ச் சியில் உள்ளார். கு றி த்த பு கைப்படம் த ற் போ து இ ணை ய த்தில் தீ யா ய் ப ர வி வ ரு கின்றது.
This boy who came to us, got him admitted in #ApolloHospitals, they treated him free for 15 days & send him home with 2 months medicine supplies. After telecast another doctor took charge & miracle happened !! We met the boy again today after many years !!! #SollvathellamUnmai pic.twitter.com/YSkfzEvsli
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 22, 2020