உயர் மி ன் அ ழு த் த கம்பியில் உ ர சிய பேருந்து; அலட்சியத்தால் ந ட ந்த பரிதாப ச ம் ப வம்!!

212

தஞ்சாவூரில்……

தஞ்சாவூரில் உயர் மி ன் அ ழு த் த கம்பியில் உரசிய பேருந்தில் இருந்த 5 பேர் மி ன் சா ரம் பாய்ந்து உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வ.ம் அப்பகுதியை சோ.க.த்.தில் ஆ.ழ்.த்.தி.யு.ள்ளது.

தமிழகத்தில் மா வ ட் டம் தஞ்சாவூரில், க ல்ல ணையிலிருந்து தி ரு க்கா ட்டுப்ப ள்ளிக்கு கணநாதன் எனும் தனியார் பே ரு ந்து இ ய க்க ப்பட்டுவருகிறது.

அப்பேருந்து இன்று காலை வரகூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எ தி றி ல் வந்த லொறிக்கு வழிவிடுவதற்காக ஒ து ங்கி  சென்றுள்ளது.

அங்கே சாலை வி ரிவாக்கப் பணிக்காக ப.ள்.ள.ம் வெ.ட்.ட.ப்.ப.ட்.டி.ரு..ந்ததால் ஒரு பக்கமாக சா ய் ந்த பேருந்து அங்கிருந்த உ ய ர் மி.ன்.ன.ழுத்த கம் பி யி ன்மேல் சா ய் ந்து ள்ள து.

இதனால் பேருந்துக்குள் மி ன்சாரம் பா ய்ந்ததில் 2 பெ ண் கள் உட்பட 5 பேர் ச.ம்.ப.வ இ டத் திலேயே உ ட ல் கருகி ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மி ன்சாரம் தா.க்.கி.ய.தில் அ.தி.ர்.ச்.சி.யில் பா.தி.க்.க.ப்.பட்டனர்.

வி ப த்து  நே ர்ந் த சில நொ டி களி ல் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் மி ன்சாரம் து ண் டிக் கப்பட்டதால் ம ற் ற பயணிகள் உ.யி.ர் த.ப்.பி.னார்.

அப்பகுதியில் மி ன் கா ம் பிகள் மிகவும் தாழ்வாக செல்வது கு றி த்து கடந்த 4 சில மாதங்களாகவே மி ன் வாரியத்துக்கு பு கா ர் அ ளிக் கப்பட்டு வந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் அ ல டசியத்தால் இந்த ச ம்ப வம் ந டந்துள்ளதாக பொதுமக்கள் கு.ற்.ற.ம்.சா.ட்.டியு.ள்ளனர்.