பிரபலமான டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கை திறக்க முடிவு செய்த அமெரிக்கா! எதற்கு தெரியுமா?

252

டிஸ்னிலேண்ட் தீம் பார்க்…

கொ.ரோ.னா.வால் கடந்த 10 மாதங்களாக மூ.டி.யிருக்கும் பிரபலமான டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமெரிக்காவின் மிகப்பெரிய த.டு.ப்பூ.சி திட்டத்திற்காக திறக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் தீம் பார்க், அதன் 65 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக 2020-ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு அதன் வாயில்களை மூ.டு.வதாக அறிவித்தது.

கொ.ரோ.னா.வின் ப.ர.வ.ல் காரணமாக மார்ச் 12 அன்று மூடப்பட்டது. உலகிலேயே கொ.டூ.ர.மா.க பா.தி.க்.க.ப்.ப.ட்ட நாடாக அமெரிக்கா மா.றி.யுள்ள நி.லை.யில், இன்று வரை டிஸ்னிலேண்ட் மூடிய நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், கூடிய விரைவில் அது மிகப் பெரிய காரணத்துக்காக திறக்கப்படவுள்ளது.

கலிஃபோர்னியாவின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இந்த வாரம் மிகப்பெரிய கோவிட் -19 தடுப்பூசி தளமாக மாற உள்ளது என்று ஆரஞ்சு கவுண்ட்டி அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.

உலகிலேயே கொ.ரோ.னா.வால் மி.க.கே க.டு.மை.யா.க பா.தி.க்.க.ப்.ப.ட்.டு.ள்ள நா.டா.க அ.மெ.ரிக்கா உள்ளது.

தொ.ற்.று தொ.ட.ங்.கி.ய.திலிந்து இதுவரை கிட்டத்தட்ட 23 மில்லியன் மக்கள் பா.தி.க்.க.ப்.ப.ட்.டு.ள்ளனர் மற்றும் 381,000 பேர் இ.ற.ந்.து.ள்.ள.னர்.

இருப்பினும், அதிக மக்கள் தொகை கொ.ண்.ட அமெரிக்க அ.ரசு அதன் த.டு.ப்பூசி வி.கி.த.த்தில் பி.ன்த.ங்.கி.யிருக்கிறது. அதேபோல், அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா, அதன் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தில் 50 மாகாணங்களில் 43வைத்து இடத்தையே பெற்றுள்ளது.

இந்நிலையில், டிஸ்னிலேண்ட் ரிசார்ட் ஒரு வெகுஜன தடுப்பூசி தளமாக திறக்கப்படுகிறது. இதன்முலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.