சிவில் உடை ; முகத்தில் மாஸ்க்! – பெண் துணை கமிஷனரை கேள்வி கேட்ட பெண் போலீசுக்கு நேர்ந்த கதி!

570

ஐஸ்வர்யா டோங்ரே…

சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால், பெண் கா.ன்.ஸ்டபிளை 2 நாள் டிராபிக்குக்கு மா.ற்றி 12 மணி நேரம் வேலை வா.ங்.கி.ய கூ.டு.தல் பெ ண் துணை க மி ஷனருக்கு உயர் போ.லீ.ஸ் அ.தி.கா.ரிகள் க.டு.ம் எ.ச்.ச.ரி.க்கை வி.டு.த்.து.ள்ளனர்.

கொச்சி நகர ச.ட்.ட ஒழுங்கு மற்றும் போ.க்.குவரத்து துணை கமிஷனராக ஐஸ்வர்யா டோங்ரே என்பவர் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு ஆ.ய்.வு செ.ய்.வ.தற்காக ஐஸ்வர்யா சென்றார்.

அப்போது, போ.லீ.ஸ் சீ.ருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார். முகத்தில் மாஸ்க்கும் அணிந்துள்ளார். அதனால், உயரதிகாரியை அடையாளம் காண முடியாமல் கா.வ.ல் நி.லை.யத்தில் பா.து.கா.ப்.புப் பணியில் இருந்த பெண் போ.லீ.ஸ் ஒருவர், அவரை தடுத்து என்ன ஏதுவென்று வி.சா.ரி.த்.துள்ளார்.

வி.சா.ரி.த்.த.தில் தன் உயரதிகாரி என்பதை தெரிந்து கொ.ண்.டு உ.ட.னடியாக துணை கமிஷனரை போ.லீ.ஸ் நி.லை.ய.த்துக்குள்ளும் அனுமதித்து விட்டார். ஆனாலும், கோ.ப.ம.டை.ந்த துணை கமிஷனர் ஐஸ்வர்யா, ‘என்னை அடையாளம் தெரியாமல் எப்படி தடுக்கலாம்’ என்று கூறி அந்த பெண் அ.தி.கா.ரியிடத்தில் விளக்கம் கேட்டுள்ளார்.

பெண் போ.லீ.ஸ் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்தும் ஏ.ற்.றுக் கொ.ள்.ளா.த துணை கமிஷனர் ஐஸ்வர்யா, கொச்சியில் க.டு.ம் டிரைபிக் உள்ள உயர்நீதிமன்ற பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு செ.ய்.யும் பணியில் ஈடுபட அந்த பெண் போ.லீ.சு.க்கு உ.த்.த.ர.வி.ட்டார்.

பொதுவாக, கேரளாவில் டிராபிக் பணியில் ஈடுபடும் போ.லீ.சா.ரு.க்கு 6 மணி நேரம் மட்டுமே பணியில் ஈ.டு.படுபவார்கள். ஆனால், அந்த பெண் போ.லீ.ஸ் அ.தி.கா.ரியை 12 மணி நேரம் பணியில் இருக்க துணை கமிஷனர் உ.த்.த.ர.வி.ட்டிருந்தாக சொல்லப்படுகிறது.

இந்த ச.ம்.ப.வம் கேரளா போ.லீ.ஸ் து.றை.யில் பெ.ரும் பு.ய.லை கி.ள.ப்.பியிருக்கிறது. பொதுவாகவே, கேரள போ.லீ.ஸ் நிலையங்களில் யாராக இருந்தாலும் உரிய வி.சா.ரி.ப்.புக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுவார்கள் என்று போ.லீ.ஸா.ர் கூறுகின்றனர்.

ஆனால், உ.ய.ர.தி.காரியின் வாகனத்தை கூட அந்த பெண் போ.லீ.ஸா.ல் அடையாளம் காண முடியவில்லையா? என்று துணை கமிஷனர் ஐஸ்வர்யா கேள்வி எழுப்புகிறார். அதேவேளையில், பா.தி.க்.க.ப்.ப.ட்ட பெண் போ.லீ.ஸ் பா.து.கா.ப்பு.க்கு இருந்த பகுதியிலிருந்து வாகனங்கள் பார்க் செ.ய்.யப்படும் இடத்தை காண முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

கேரளாவில் தற்போது, பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளிலேயே இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஐஸ்வர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் ஐஸ்வர்யா துணை கமிஷனராக பணியாற்றினார்.

இந்த ச.ம்.ப.வம் குறித்து எர்ணாகுளம் மாவட்ட கேரள போ.லீ.ஸ் சங்க நிர்வாகி நிஷாத் கூறுகையில், மப்டி உடையில் இருந்தாலும் உயரதிகாரிகளை அடையாளம் கண்டு கொ.ள்.ள வேண்டுமென்பது வி.தி.தான். ஆனாலும், கொ.ரோ.னா காரணமாக முகத்தில் மாஸ்க் அணிவதால் அந்த போ.லீ.ஸால் அடையாளம் காண முடியவில்லை.

இத்தகையை சூழலை கருத்தில் கொ.ண்.டு துணை கமிஷனர் ஐஸ்வர்யா, த.ண்.ட.னை அ.ளிப்பதை த.வி.ர்.த்திருக்கலாம் என்றார். கேரள உயர் போ.லீ.ஸ் அ.தி.காரிகள் ஐஸ்வர்யா டோங்ரே தன் போக்கை மாற்றிக் கொ.ள்.ள வேண்டும் என்று வ.லி.யு.றுத்தியுள்ளனர். இது தொடர்பாக கேரள உள்துறை அமைச்சகம் போ.லீ.ஸ் து.றை.யிடத்தில் வி.ளக்கம் கேட்டுள்ளது.