வெளிநாட்டில் மருமகன்! அவர் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்க தயாரான மாமனார்… அப்போது மகளை க த றி அ ழ வைத்த ஒரு சம்பவம்!

374

தமிழகத்தில்…

தமிழகத்தில் பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற போது வி.ப.த்.தில் சி.க்.கி சமையல் மாஸ்டர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடிகொ.ண்.டான் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). சமையல் மாஸ்டரான இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

மகளை கடலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் திருமணம் செ.ய்.து கொ.டு.த்துள்ளார். சமீபத்தில் தந்தை வீட்டுக்கு மகள் ரேணுகா வந்திருந்தார்.

ரேணுகாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செ.ய்.து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சம்பந்தி வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொடுப்பதற்காக வெங்கடேசன் மகன் விக்னேஷ்வரன், மகள் ரேணுகாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

மூவரும் ஒரே வண்டியில் பயணித்து போ.க்.குவரத்து வி.தி.யை மீ.றி.ய சூ.ழ.லில் அவர்களின் வண்டி சாலையோரம் நிறுத்தி வை.க்.கப்பட்டிருந்த லொறி மீது மோ.தி.யது.

இந்த வி.ப.த்.தி.ல் வெங்கடேசன் மற்றும் அவரது மகன், மகள் என 3 பேரும் ப.ல.த்த கா.ய.ம் அ.டை.ந்.தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சி.கி.ச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்தார்.

அவரது மகன் மற்றும் மகள் மருத்துவமனையில் அ.னு.மதிக்கப்பட்டு சி.கி.ச்.சை பெற்று வருகின்றனர். தந்தை இ.ற.ந்.த.தை.ய.டுத்து ரேணுகா, விக்னேஷ்வரன் மருத்துவமனையில் க.த.றி அ.ழு.தது ப.ரி.தா.ப.மாக இருந்தது.

இந்த வி.ப.த்.து கு றித்து பொ.லி.சா.ர் வ.ழ.க் குப்பதிவு செ ய்து வி.சா.ர.ணை ந டத்தி வருகின்றனர்.