பிரைவசி கொ ள் கையை கைவிடுங்கள் – வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம்!!

343

வாட்ஸ் ஆப்…

தனிநபர் த க வல்கள் கு.றி.த்.து புதிய கொ.ள்.கை.யை திரும்பப் பெறும் படி வ.லி.யு.று.த்தி வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் வாட்ஸ் ஆப் புதிய கொ.ள்.கை.யை அறிவித்தது. புதிய நி.ப.ந்.தனைக்கு உ.ட்.ப.டா.த.வ.ர்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தங்கள் தகவல்களை இ.ழ.ந்.துவி.டு.வா.ர்கள் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதிய கடிதத்தில் வாட்ஸ் ஆப்பின் புதிய வி.தி.கள் மி.கு.ந்த க.வ.லை.ய.ளி.ப்ப.தாக கு.றி.ப்.பி.ட.ப்.பட்.டுள்ளது.

தனிநபர் தகவல் பா.து.கா.ப்.பு தொ.ட.ர்.பான பத்து கேள்விகளை எ.ழு.ப்.பி.யுள்ள மத்திய அரசு ,வாட்ஸ் ஆப் அறிவித்த புதிய கொ.ள்.கை.யை தி.ரு.ம்ப.ப் பெறுமாறு வ.லி.யு.று.த்.தி.யுள்ளது.