தனது நிலைப்பாட்டில் மா ற்றத்தை கொ ண் டுவந்தது வாட்ஸ் ஆப்!

352

வாட்ஸ் ஆப்…

தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷன் ஆக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

உலகளவில் பல மில்லியன் வரையானவர்கள் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படியிருக்கையில் அண்மையில் வாட்ஸ் ஆப்பின் வி.தி.மு.றை மற்றும் நி.ப.ந்த.னை.களி.ல் மா.ற்.ற.ங்களை கொ.ண்.டு.வ.ர.வு.ள்ளதாக அறிவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி இப் புதிய மாற்றங்களை ஏ.ற்.றுக்கொ.ண்.டா.ல் மா.த்.திரமே வாட்ஸ் ஆப்பினை தொடர்ந்து பயன்படுத்த முடியும் எனவும், அவ்வாறில்லாவிடில் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

இதனால் அ.தி.ர்.ச்.சி.ய.டைந்த பயனர்கள் பலர் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துவதை நி.று.த்.தி.யுள்ளனர். இது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் ஏ.மா.ற்.ற.மாக மா.றி.யு.ள்ளது.

இதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு கொ.ண்.டு.வ.ரப்.பட.விருந்த வி.தி.மு.றை மற்றும் நி.ப.ந்.தனை மா.ற்.ற.த்தை ச.ற்.று பி.ற்.போ.ட்டு.ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.