ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது ம க ன் ம.ர.ண.ம்! தா ய் கை து!!

217

ஐஸ்கிரீம்…..

எ.லி.ம.ரு.ந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 5 வயது மகன் உ.யி.ரி.ழ.ந்த.தால் தா ய் கை து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.

கேரளாவின் கசராகாட் மாவட்டத்தின் கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. ம.ன உ.ளை.ச்.ச.லில் இருந்த 25 வயதான வர்ஷா, ஐஸ்கிரீமில் எ.லி ம.ரு.ந்.தை கலந்து சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்றுள்..ளார்.

பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் மயக்கமடைந்த வர்ஷா, ம ய க்க நிலையில் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.

மீ தி ஐ ஸ் கிரீமை அப்படியே வைத்துவிட்ட நிலையில், அதைப் பார்த்த வர்ஷாவின் 5 வயது மகன் அதை சாப்பிட்டுள்ளார், தொடர்ந்து 19 வயதான வர்ஷாவின் தங்கையும் சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டு உ ற ங்க சென்றுள்ளனர், நள்ளிரவில் தி.டீ.ரெ.ன வர்ஷாவின் மகன் வா.ந்.தி எடுத்துள்ளார்.

உடனடியாக ம.ரு.த்.து.வ.ம.னை.யில் சேர்த்தும் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி உ.யி.ரி.ழ.ந்.தா.ர், வர்ஷாவின் சகோதரிக்கும் உ ட ல்நி லை பா.தி.க்.க.ப்.பட்டு உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இதனைதொடர்ந்து போ.லீ.சா.ர் ந.ட.த்திய வி.சா.ரணையில், வர்ஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் வர்ஷாவை கை.து செ.ய்.த போ.லீ.சார் மே லதி க வி.சா.ர.ணை.யை. தொடர்ந்துள்ளனர்.