ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது மின் கம்பத்தில் மோ.தி.ய.தால் ப.ர.பர.ப்.பு!!

173

ஆந்திராவில்……

ஆந்திராவில் விமானம் தரையிறங்கும் போது மின்கம்பத்தில் மோ.தி.ய.தால் ப.ர.ப.ரப்.பு ஏ.ற்.பட்டது.

தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆ ந் திர மா நி லம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெ.ரு.ங்.கி.யது. தரையிறங்குவதற்கான சி.க்.னல் கி டைத் ததும் விமானம் ஓ டு பாதை யி ல் இ.றங்.கி.ய.து.

அப்போது சற்றும் எ.தி.ர்.பார்.க்.காத வகையில், விமானம் பைலட்டின் க.ட்.டு.ப்.பாட்டை இ.ழ.ந்து ஓடுதளத்தி.ன். ஓ ர மாக சென்றது. இதனால் ஓ டு பாதையின் ஓரத்தின் உள்ள மின்கம்பத்தில், விமானத்தின் இ.ற.க்கை மோ.தி.ய.து. இதில், இ.ற.க்.கை பா.தி..ப்.படை.ந்.தது. மின்கம்பமும் சாய்ந்தது.

எனினும் சு தா ரித்த பைலட், விமானத்தை அதே இடத்தில் நி று த்தினார். இதனையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இ.ற.க்.க.ப்ப.ட்டனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் ப.ர.ப.ரப்.பு ஏ.ற்.பட்டது.

இந்த வி.ப.த்.து குறித்து வி சா ர ணைக்கு உ த் த ரவி ட ப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.