திருமணம் செ.ய்து கொ.ள்.வ.தாக ஏ.மா.ற்.றி.னார்..! த.ற்.கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.க்கி.றார்..! நடிகர் ஆர்யா மீ.து ஈழப்பெண் அ.தி.ர்.ச்சி பு.கார்..!!

398

ஆர்யா…….

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி கு.டி.யு.ரி.மை பெ.ற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் ப.ணி பு.ரி.ந்து வருகிறார்.

இவரை, பி.ரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி ரூ. 70,40,000 பெ.ற்.ற.தாக தெரிகிறது. பி.ன்.னர், திருமணம் செ.ய்து கொ.ள்.ள ம.று.த்த.தோடு, ப.ண.த்.தை.யும் தி.ரு.ப்பி கொ.டு.க்க.வி.ல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு online வ.ழியாக பு.கார் அ.ளி.த்து.ள்ளார். தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வா.க்கு.வா.த.ங்.கள், பண ப.ரி.வர்.த்த.னைகளுக்காக ஆதாரங்களையும் தன் பு.கா.ரில் அவர் இ.ணை.த்து.ள்ளார்.

இந்த பு.கார் கு.றி.த்து உ.டன.டியாக ந.டவ.டிக்கை எ.டு.க்குமா.று உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உ.த்த.ர.வி.ட்டு.ள்ளது. விட்ஜா கூறுகையில், கொ.ரோ.னா லாக்டவுன் கா.ர.ணமாக தனக்கு படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு க.ஷ்.ட.ப்ப.டு.வதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். மேலும், உன்னை நான் வி.ரு.ம்பு.கி.றேன். திருமணம் செ.ய்.து கொ.ள்.ள.வும் ஆ.சை.ப்ப.டு.கிறேன் என்றார்.

பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெ.ற்.றார். சில மாதங்கள் க.ழி.த்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏ.மா.ற்றி.யு.ள்ளது எனக்கு தெரிந்தது.

இதைத் தொ.டர்ந்து, நான் கொடுத்த பணத்தை தி.ரு.ப்பி கே.ட்.டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, உலகமெல்லாம் போய் அ.சி.ங்க.ப்ப.டு.றீ.ங்க என்று மோ.ச.மா.ன வார்த்தைகளால் தி.ட்.டி.னார் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இந்த வி.ட.ய.த்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் த.லை.யி.ட்ட.தால் எனக்கு நி.யா.ய.ம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது, ஆர்யா மீது பு.கார் கொ.டு.த்து.ள்ள.தால், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போ.வ.தாக என்னை மி.ர.ட்.டு.கி.றார். அவர் எப்படி நா.டகம் போ.ட்டா.லும் நான் என் பு.கா.ரை வாபஸ் பெறப் போ.வ.தி.ல்லை. கடந்த சில வருடங்களாக நான் ப.ட்ட து.ய.ர.த்து.க்கு அளவே இல்லை.

நான் ப.ட்ட க.ஷ்.ட.ங்.க.ளு.க்.கு வி.டிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும். தமிழக அரசு நல்ல ந.டவ.டிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.