நள்ளிரவில் தீ.ப்.பிடித்த வீடு; தாயும் மகளும் உ.யி.ரோ.டு எ.ரி.ந்து சா.ம்.பலான சோ.க ச.ம்பவம்!

612

இந்தியா……….

இந்தியாவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் விடு தீ.ப்.பிடித்தால் தாயும் மகளும் உயிரோடு எ.ரி.ந்.து சா.ம்.பலான ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மா.வ.ட்டத்தில் இன்று அதிகாலையில் இந்த கோ.ரா ச.ம்.ப.வம் ந.ட.ந்.துள்ளது.

சத்ரூ பகுதியில் உள்ள Manzagam-Tagood கிராமத்தில் ஒரு குடிசை வீட்டிற்குள் அதிகாலை 1 மணியளவில் தீ வி.ப.த்து ஏற்பட்ட போது, அதில் போஷா தேவி (50) மற்றும் அவரது மகள் நீது பாலா (25) ஆகியோர் சி.க்.கியதாக கா.வ.ல்.துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வீடு மு.ற்.றி.லுமாக எ.ரி.ந்து சா.ம்.பலானது. வீட்டிலிருந்த மற்ற கு.டு.ம்ப உ.றுப்பினர்கள் எப்படியோ தப்பித்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள், தூ.ங்.கிக் கொண்டிருந்த போஷா தேவி மற்றும் நீது பாலாவை கா.ப்.பா.ற்ற க.டு.மை.யா.க முயற்சி செ.ய்.து.ம் அவர்களை கா.ப்.பா.ற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்.

பின்னர், பொ.லி.ஸ், தீ.ய.ணை.ப்.பு மற்றும் அ.வ.சர சேவைப் பணியாளர்கள் அ.ட.ங்கிய மீட்புக் குழு தீ.யை மு.ற்.றி.லு.மாக அனணத்து, அவர்களது எ.ரி.ந்த உ.ட.ல்.களை மீட்டனர்.

தீ வி.ப.த்.துக்கான காரணம் என்னவென்று பொ.லி.ஸா.ர் வி.சா.ரி.த்து வருகின்றனர். தாயும் மகளும் உ.யி.ரோ.டு தீ.யி.க்கு இ.ரை.யான ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.